Thursday, 29 July 2010

சூடேறும் வட துருவம் !

இன்றைய புதினமாக ,வட துருவ பனிப் படலங்கள் மறையும் வேகம் கூடி
வரும் அறிகுறி காணப்படுவதாக ,அறிஞர் பலரும் ,கூறும் செய்தியால், யாரும்
அதிகம் கவனம் செலுத்துவதாக அறியமுடியவில்லை!இதன்,விளைவு ,எப்படி ,
இருக்கும் ,என,யாராலும் எதிர்வு ,கூறாது விடினும் ,இன்று ,சீனாவில் ,ஏற்படும் ,
அவலங்களை போல ,பல மடங்கு ,அழிவும் ,இழப்பும் ,பல்வேறு ,நாடுகளையும்
பாதிக்கும் ! மேலும் ,தாழ்ந்த ,நாடுகளின் ,கரை யோரப்பகுதிகள் ,நீருள் ,முழ்கும்
அபாயம்,ஆசியா ,நாடுகளில் ,ஏற்படலாம் ,என ,கணிப்புகள் கூறுகின்றன !

Monday, 5 July 2010

இயற்கை இன்பம்

வாழும் உலகம் ஒன்றே இந்த வையத்து மானிடரும் ஒன்றே !
சூழும் கடலும் சுற்றி ஓடும் சூரியனும் சந்திரனும் ஒன்றே !
நாளும் கிழமையும் நாடி விநாடி என நம் கணக்கும் ஒன்றே!
பாழும் உலகம் இது என ,பேசும் பலரின் மொழிவழி பார்வையும் ஒன்றாம் !
விலங்கியல் வாழ்வும் வளர்நிலை கண்ட மனிதனு ம் ஆதியில் ஒன்றாம்!
இலங்கியல் உலகில் ,பிறந்தார் வாழ்வதும் ஒருமுறை என்பது தானே ?
கலங்கிய மனது உடையவர் சிலரோ காண்பதும் ஒருவகை கனவுதானோ ?
வழங்கிய உயிர் வாழ்வும் உலகமு ம் இயற்கை தந்து இங்கு !

இயற்கையை சீண்டாதே

அன்பான சகோதர ,உடன்பிறப்பே , நீ ,வாழும் ,உலக பந்து ,உனக்கு ,இயற்கை
தாய் ,தந்த அரிய வெகுமதி என ,நினைத்தால்,எங்கும் இன்று ,காணும் ,மண்,
சரிவு ,இது ,வனங்கள் அழிப்பாலும் ,புதிய புதிய ,நகரங்கள் ,பட்டினங்கள் ,விமான
நிலையங்கள் ,குடியிருப்புகள் ,என ,கண்மூடி தனமாக ,விளைவுகளை ,கணக்கில்
எடுக்காமல் ,மனம் போன போக்கில் ,அமைத்து , இன்று,வளர் முக ,நாடுகள் உட்பட ,பல்வேறு நாடுகளில் ,ஏற்பட்ட ,இயற்கை ,கோர விளைவுகள் ஊடாக,
பொது மக்களின் ,உயிர் ,உடமை, என ,கண்ட பேரழிவுகள் ,கொஞ்சமல்ல !
இவை,அனைத்துக்கும் ,ஒரே காரணம்,இயற்கை யின் மீது ,சீண்டியதாகும்!
ஆறு ,கடல் ,நீர்நிலைகள் ,இயற்கையின் கொடைகள் ,என்பதை ,மறந்து
கண்களையும் ,கருத்தையும் இழந்து ,நீரோட்டம் ,வடிந்து செல்ல ,வழி மறித்து
செயற்கை முறையில், சிந்தனை இன்றி ,பாரிய ,திட்டங்களில் பணத்தை
யும் இழந்து , இறுதியில்,அப்பாவி மக்களுக்கு ,இழப்பு மட்டும் என்பதே உண்மை !